ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

இயக்குனர் வெங்கட் பிரபு 'தி கோட்' படத்திற்கு பிறகு அவர் அடுத்து இயக்கும் படத்திற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன், அக்ஷய் குமார் போன்ற நடிகர்களுடன் வெங்கட் பிரபு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் பரவியது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். தற்போது சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வருட ஆகஸ்ட் மாதத்தில் இதற்கான படப்பிடிப்பை துவங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என கூறப்படுகிறது.




