‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
அமரன் படத்திற்கு பிறகு தெலுங்கில் நாகசைதன்யாவுடன் தண்டேல் என்ற படத்தில் நடித்த சாய் பல்லவி, ஹிந்தியில் தற்போது ராமாயணா என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி அளித்த ஒரு பேட்டியில், ‛‛எனக்கு விருதுகள் முக்கியமல்ல ரசிகர்கள்தான் முக்கியம். நான் நடிக்கும் கதாபாத்திரங்களின் எமோஷனல் உணர்வுகளுடன் அவர்கள் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் எனக்கு கிடைக்கிற உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். அப்படி ரசிகர்களை கதாபாத்திரங்களுடன் இணைத்துக் கொள்ளும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். அதைதான் எனக்கு கிடைக்கும் உண்மையான வெற்றியாக, விருதாக நான் பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.