பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று கோல்கட்ட - குஜராத் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி முதல் பேட்டிங்கில் 198 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் ஓபனர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் களமிறங்கி அரைசதம் அடித்தார்கள். இந்நிலையில் இந்த இருவரில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக அவரை பாராட்டி நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், 'நீங்கள் இன்னும் முன்னேறி செல்லுங்கள். உங்களை இந்திய அணியின் ஜெர்சியில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.