ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
இந்தியன் 2, மிஸ் யூ படங்களுக்கு பிறகு தற்போது டெஸ்ட், இந்தியன் 3 மற்றும் தனது 40வது படத்திலும் நடித்து வருகிறார் சித்தார்த். இந்த நிலையில், அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், நீங்கள் ஏன் இன்னும் பெரிய ஸ்டார் ஆகவில்லை என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பெண்களின் இடையை கிள்ளுவது, அவர்களை அடித்து கொடுமைப்படுத்துவது, பெண்களை கட்டுப்படுத்துவது இது போன்ற கதாபாத்திரங்களில் எல்லாம் நான் நடிப்பதில்லை. காரணம் நான் எப்போதுமே பெண்களிடத்தில் மரியாதையுடனும் கண்ணியத்துடன் நடந்து கொள்வேன். அதை மீறும் வகையிலான வேடங்களில் நான் ஒருபோதும் நடிப்பதில்லை. ஆனால் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் எப்போதோ நானும் பெரிய ஸ்டார் நடிகராகி இருப்பேன் என்று கூறியுள்ளார் சித்தார்த்.