22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'புஷ்பா 2'. தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது.
தமிழகத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2021ல் வெளிவந்த 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் அப்போது 25 கோடி வசூலைப் பெற்றது. அதுவே அப்போது லாபகரமான படமாக அமைந்தது. ஆனால், இப்போது வெளியாகி உள்ள இரண்டாவது பாகத்தின் வசூல் அதைவிட இரண்டு மடங்கு வசூலித்துள்ளது.
இருந்தாலும் 'பாகுபலி 2' படத்தின் வசூலான 100 கோடிக்கும் அதிகமான வசூலை 'புஷ்பா 2' பெறுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.