நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தெலுங்குத் திரையுலகத்தின் பரபரப்பான காதல் ஜோடி விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மந்தனா. சென்னையில் நடந்த 'புஷ்பா 2' பட விழாவில் தன்னுடைய காதல் பற்றி பேசுகையில், ஊருக்கெல்லாம் தெரிந்த விஷயம்தானே என்று கூறியிருந்தார் ராஷ்மிகா.
ராஷ்மிகா கதாநாயகியாக நடித்த 'புஷ்பா 2' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. அப்படத்தைத் தனது காதலர் விஜய் தேவரகொன்டா குடும்பத்துடன் ஹைதராபாத்தில் பார்த்து ரசித்தார் ராஷ்மிகா. விஜய் தேவரகொன்டாவின் அம்மா மாதவி, சகோதரர் நடிகர் ஆனந்த் ஆகியோர் படத்தைப் பார்த்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.
முக்கியமான நாட்களில் விஜய் தேவரகொன்டா குடும்பத்தாருடன் ராஷ்மிகா தங்குவது வழக்கம். தீபாவளி பண்டிகையைக் கூட அவர்களுடன்தான் கொண்டாடினார். தற்போது தனது புதிய பட வெளியீட்டையும் அவர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார்.