நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கங்குவா படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படத்தில் நடித்து முடித்து விட்டார் சூர்யா. அடுத்தப்படியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45 வது படத்தின் நடிக்க தொடங்கி இருக்கிறார் . முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யா, ஜோதிகா ஆகிய இருவரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதோடு அங்கு சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. அதையடுத்து ஜோதிகா மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.