இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

கங்குவா படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படத்தில் நடித்து முடித்து விட்டார் சூர்யா. அடுத்தப்படியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45 வது படத்தின் நடிக்க தொடங்கி இருக்கிறார் . முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யா, ஜோதிகா ஆகிய இருவரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதோடு அங்கு சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. அதையடுத்து ஜோதிகா மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.