தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் |
கங்குவா படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படத்தில் நடித்து முடித்து விட்டார் சூர்யா. அடுத்தப்படியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45 வது படத்தின் நடிக்க தொடங்கி இருக்கிறார் . முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யா, ஜோதிகா ஆகிய இருவரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதோடு அங்கு சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. அதையடுத்து ஜோதிகா மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.