கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், கடந்த மாதம் 27ம் தேதி விக்ரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அந்த மாநாடு பெரிய அளவில் வெற்றி பெற்றதால் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் விக்ரவாண்டியில் தான் மாநாடு நடத்துவதற்கு தங்களது விளைநிலங்களை கொடுத்து உதவிய அனைத்து விவசாயிகளையும் நேற்று சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு அழைத்து நன்றி தெரிவித்திருக்கிறார் விஜய். அதோடு அவர்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்தும் உபசரித்து இருக்கிறார். மேலும், மாநாடு சிறப்பாக நடைபெற பணியாற்றிய அனைத்து கட்சி நிர்வாகிகளையும் இந்த நிகழ்ச்சியின்போது அழைத்து உபசரித்து நன்றி தெரிவித்திருக்கிறார் விஜய்.