சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கன்னடத்தில் சிவராஜ் குமாரின் மிகப்பெரிய வெற்றி படமான ‛மப்டி' படத்தின் இரண்டாம் பாகம் 'பைரதி ரணங்கள்' எனும் தலைப்பில் உருவாகிறது. நாரதன் இயக்கத்தில் சிவராஜ் குமார் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருடன் இணைந்து ருக்மணி வசந்த், ராகுல் போஸ், சாயா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளிவந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பு மற்றும் தெலுங்கு பதிப்பு வருகின்ற நவம்பர் 29ம் தேதி அன்று தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியிடுவதாக டிரைலருடன் அறிவித்துள்ளனர்.