சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
முண்டாசுப்பட்டி, ராட்சன் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் புதிய படம் கடந்த வருடத்தில் இருந்து உருவாகி வருகிறது. நீண்ட மாதங்களாக இதன் படப்பிடிப்பு நாட்கள் நீண்டு கொண்டே சென்றது. இதனால் ராம்குமார் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பில் இருந்து சத்யஜோதி நிறுவனம் தற்போது விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் விஷ்ணு விஷால் அவரது வி.வி. புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை கையில் எடுத்து தயாரித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.