சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
முண்டாசுப்பட்டி, ராட்சன் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் புதிய படம் கடந்த வருடத்தில் இருந்து உருவாகி வருகிறது. நீண்ட மாதங்களாக இதன் படப்பிடிப்பு நாட்கள் நீண்டு கொண்டே சென்றது. இதனால் ராம்குமார் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பில் இருந்து சத்யஜோதி நிறுவனம் தற்போது விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் விஷ்ணு விஷால் அவரது வி.வி. புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை கையில் எடுத்து தயாரித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.