இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் | ''முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள்'' : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள் | தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா? | 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்! | துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்! | மீண்டும் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி! | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போன அஜித் படம்! | ரஜினி 173வது படத்தின் முக்கிய அப்டேட்! | 63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் |

முண்டாசுப்பட்டி, ராட்சன் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் புதிய படம் கடந்த வருடத்தில் இருந்து உருவாகி வருகிறது. நீண்ட மாதங்களாக இதன் படப்பிடிப்பு நாட்கள் நீண்டு கொண்டே சென்றது. இதனால் ராம்குமார் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பில் இருந்து சத்யஜோதி நிறுவனம் தற்போது விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் விஷ்ணு விஷால் அவரது வி.வி. புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை கையில் எடுத்து தயாரித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




