ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். இவரது நடிப்பில் வெளியான பதான், ஜவான் படங்கள் தொடர்ச்சியாக ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதித்தன. ஆரம்பகாலத்தில் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளார் ஷாரூக். இந்நிலையில் துபாய் நடந்த நிகழ்ச்சியில் தனது தோல்விகள் பற்றி அவர் பேசியதாவது : ‛‛தோல்விகளுக்காக ஒரு நாளும் அழக்கூடாது. அதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். எனக்கு ஏற்பட்ட தோல்விகளை நினைக்கையில் வெறுப்பாக உள்ளது. நான் பாத்ரூமில் அழுதிருக்கிறேன். அதை யாரிடமும் வெளிகாட்டியதில்லை.
இந்த உலகம் உங்களுக்கு எதிராக இல்லை என நம்ப வேண்டும். விரக்தி இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வர கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மட்டுமே தவறு நடக்கிறது என நம்பக்கூடாது. வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கும். அது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும். அதற்காக வாழ்க்கையை குறை கூற கூடாது'' என்றார்.




