மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

சின்னத்திரையில் திருமணம் தொடரில் அறிமுகமானவர் ப்ரீத்தி ஷர்மா. அந்த தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவருக்கு சித்தி 2 தொடரின் மூலம் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு மீண்டும் மலர் தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ப்ரீத்தி ஷர்மா, அண்மையில் தான் அந்த தொடரிலிருந்து வெளியேறினார். அதன்பின் இன்ஸ்டாகிராமில் கிளாமராக போட்டோக்கள் வெளியிட்டு வந்த அவர் தற்போது புல்லட்டில் கெத்தாக அமர்ந்து போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் ப்ரீத்தி ஷர்மா ஆக்டிவாக இருப்பதை பார்க்கும் ரசிகர்கள் சீக்கிரமே சீரியலில் கம்பேக் கொடுக்க சொல்லி அவரிடம் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.




