தெலுங்கானாவில் ஸ்டுடியோ அமைக்க அஜய் தேவ்கன் ஆர்வம் | 40 வயது ரன்வீர் சிங் ஜோடி 20 வயது சாரா : ரசிகர்கள் கமெண்ட்ஸ் | இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ் | அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் |
நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகின்றார் நஸ்ரியா. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சாந்தனு, நட்டி நட்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிக்கிறார். சூர்யா பிரதாப் இயக்குகிறார். 1940 காலகட்ட பின்னனியில் இந்த கதைகளம் நடைபெறுகிறது. உண்மை கதையான லஷ்மி காந்தன் கொலை வழக்கு கதையை பின்பற்றி இந்த தொடர் உருவாகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடரை சோனி லிவ் ஓடிடி தளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.