ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சுதந்திர தினத்தையொட்டி நேற்று தங்கலான், டிமான்டி காலனி-2, ரகு தாத்தா போன்ற படங்கள் வெளியான நிலையில், தங்கலான், டிமான்டி காலனி -2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் அடுத்தபடியாக ஆகஸ்ட் 23ம் தேதி மாரி செல்வராஜ் இயக்கி உள்ள ‛வாழை' மற்றும் கூழாங்கல் படத்தை இயக்கிய பி. எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் ‛கொட்டுக்காளி' ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வரப் போகின்றன. இந்த இரண்டு படங்களின் இயக்குனர்களுமே இதற்கு முன்பு தரமான படங்களை கொடுத்திருப்பதால் இந்த படங்களுக்குமே எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.