'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
கடந்த 2021ம் ஆண்டில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வெளிவந்த படம் 'பேச்சுலர்'. இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இவர் அடுத்து கார்த்தியை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வந்தது. இந்த நிலையில் திடீரென சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக புதிய படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளனர் .