சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

மலையாளத்தில் வெளியான ‛நேரம், பிரேமம்' போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதையடுத்து அவியல், கோல்ட் போன்ற படங்களை இயக்கியவர் தற்போது சாண்டி மாஸ்டரை வைத்து கிபிட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது அல்போன்ஸ் புத்திரன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரஜினி, அஜித் ஆகிய இருவரையும் இணைத்து இயக்குவதற்கு ஒரு கதை தயார் செய்து வைத்திருக்கிறேன். ஒருவேளை அவர்கள் அந்த கதையில் நடிக்க மறுத்தால் கமல், சிம்பு ஆகிய இருவரையும் வைத்து அந்த படத்தை இயக்குவதற்கு முயற்சி செய்வேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.