என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மலையாளத்தில் வெளியான ‛நேரம், பிரேமம்' போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதையடுத்து அவியல், கோல்ட் போன்ற படங்களை இயக்கியவர் தற்போது சாண்டி மாஸ்டரை வைத்து கிபிட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது அல்போன்ஸ் புத்திரன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரஜினி, அஜித் ஆகிய இருவரையும் இணைத்து இயக்குவதற்கு ஒரு கதை தயார் செய்து வைத்திருக்கிறேன். ஒருவேளை அவர்கள் அந்த கதையில் நடிக்க மறுத்தால் கமல், சிம்பு ஆகிய இருவரையும் வைத்து அந்த படத்தை இயக்குவதற்கு முயற்சி செய்வேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.