நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் | ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்' |
போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் அறிமுகமானவர் துஷாரா விஜயன். அதன் பிறகு சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது வேட்டையன், ராயன் போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து விக்ரமுடன் ‛வீர தீர சூரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், எனது 35வது வயதில் சினிமாவை விட்டு வெளியேறி விடுவேன். அதன் பிறகு உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக உள்ளது. இப்போது எனக்கு 26 வயது ஆகும் நிலையில், அடுத்த 9 ஆண்டுகளுக்குள் நான் நடிக்க நினைக்கும் அத்தனை மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து விடுவேன் என்கிறார் துஷாரா விஜயன்.