விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகை துஷரா விஜயன். சார்பட்டா பரம்பரை, ராயன், வேட்டையன் போன்ற சில படங்களில் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
சமீபத்தில் துஷரா விஜயன் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, " நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே தனுஷின் தீவிரமான ரசிகை. தற்போது அவரின் இயக்கத்தில் அவருடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த சமயத்தில் அவரை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். சமூக வலைதளங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் தனுஷ் குறித்து பரப்பி வரும் கிசுகிசுக்களும், குற்றச்சாட்டுகளும் என அனைத்தும் பொய்யானவை. தனுஷ் நல்ல ஒழுக்கமான நடிகர்; அவர் நடிப்பின் மீது அவ்வளவு பாசத்தை வைத்துள்ளார்". என இவ்வாறு தெரிவித்தார்.