'தேவரா' முதல் நாள் வசூல் 172 கோடி என அறிவிப்பு | புகழ் குழந்தையின் முதல் பிறந்தநாளில் வாழ்த்திய பிரபலங்கள் | பிளாஷ்பேக் : விமர்சகர்கள் கிழித்து தொங்க விட்டபோதும் மக்கள் வசூலை அள்ளி கொடுத்த படம் | ஒரே படத்திற்கு ரஜினியின் 3 பட டைட்டில் | ஏஐ தொழில்நுட்பத்தில் இளமையான ஜாக்கிசான் படம் : தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : சமூக கதைகளில் நடிக்க மறுத்த நடிகர் | சித்ரா தற்கொலை வழக்கில் மேல்முறையீடு | தி கோட் Vs லப்பர் பந்து - விஜயகாந்த்தைப் பெருமைப்படுத்தியது எந்தப் படம் ?, | தேவரா - தனித்து முதல் வசூல் சாதனையை படைத்த ஜுனியர் என்டிஆர் | சின்னத்திரையில் ஒரு சினிமா முயற்சி : நெஞ்சத்தைக் கிள்ளாதே அப்டேட் |
நடிகை கஸ்தூரி தனது சோசியல் மீடியாவில் சினிமா, அரசியல் குறித்த பலதரப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு செல்வதால் சினிமாவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
விஜய் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் சினிமா 150 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய பயணத்தை தொடங்கி விட்டது. விஜய்யோ அல்லது அமிதாப் பச்சனோ யார் சினிமாவை விட்டு வெளியேறினாலும், சினிமா எப்போதும் போல் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் கஸ்தூரி.