சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படமாக 'கூலி' என்கிற படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இமயமலையில் ஆன்மிக சுற்றுப் பயணத்தில் உள்ளார் ரஜினி. அதனை முடித்த பின் கூலி படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10ம் தேதி அன்று தொடங்குகிறது என ரஜினி தெரிவித்துள்ளார். ஆன்மிக சுற்றுப் பயணத்தில் உள்ள ரஜினி அங்குள்ள ஆன்மிக குருவை சந்தித்தபோது அவரிடம் தனது அடுத்தப்படமான கூலி பற்றிய தகவலை தெரிவித்த போது இதனை தெரிவித்துள்ளார் ரஜினி.