நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வரும் தக்லைப் படத்தில் நடித்து வரும் சிம்பு, அதையடுத்து கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் தனது 48 வது படத்தில் நடிக்கப் போகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது.
ஹீரோ - வில்லன் என இரண்டு வேடங்களில் சிம்பு நடிக்கிறார். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகைகளான கியாரா அத்வானி, ஜான்வி கபூர் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் கியாரா அத்வானி, ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்திலும், ஜான்வி கபூர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் தேவரா என்ற படத்திலும் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




