‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கடந்த 2010ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜஸ்வர்யா ராய், பிரித்விராஜ், பிரபு, பிரியாமணி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'ராவணன்'. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற அளவிற்கு வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனாலும், இன்றளவிலும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படமாக ராவணன் உள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் ரீ ரிலீஸ் கலாச்சாரத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ராவணன் படத்தை நாளை ஏப்ரல் 17ந் தேதி சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருப்பூர் போன்ற சில ஊர்களில் உள்ள திரையரங்குகளை தேர்ந்தெடுத்து ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.