கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
ஜப்பான் படத்தை அடுத்து 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடித்து வந்த மெய்யழகன், நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வந்த வா வாத்தியாரே ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்து விட்டார் கார்த்தி. இந்த நிலையில் அடுத்தபடியாக ஏற்கனவே தான் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற கைதி, தீரன் அதிகாரம் ஒன்று, சர்தார் ஆகிய மூன்று படங்களின் இரண்டாம் பாகத்தில் அடுத்தடுத்து அவர் நடிக்க போகிறார். இதில் முதல் படமாக சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. கார்த்தி நடித்த படங்களில் சர்தார் அதிகமாக வசூலித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.