டிரைலரிலும் சிவகார்த்திகேயனுடன் மோதும் கவின்! | மூன்றாவது முறையாக இணைந்த நானி - அனிருத் கூட்டணி | நாளை அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'புஷ்பா 2' படப்பிடிப்பு நிறைவு | காதல் குறித்த கேள்வி- கடுப்பான சுனைனா! | சூர்யாவுக்கு ஜோடியாகும் காஷ்மிரா பர்தேசி? | 'லெவன்' படத்திற்காக டி.இமான் இசையில் ஆங்கில பாடல் பாடிய ஸ்ருதிஹாசன்! | ஸ்டார் சேனல்கள் கட்டணம் உயர்வா? டிஸ்னி ஸ்டார் மறுப்பு | அஜித்துடன் மோதத் தயாராகும் விக்ரம்! | ரஜினியும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்களா? சுஹாசினி சொன்ன பதில் |
விஷாலின் இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். இதையடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'ஹீரோ' திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிதளவில் வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது. கடைசியாக பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த 'சர்தார்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சர்தார் 2ம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சர்தார் 2ம் பாகத்திற்கு பிறகு அடுத்து படத்தை இயக்குவதற்காக தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே யஷ் உடன் பி.எஸ்.மித்ரன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.