'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் | இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி |

நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் ஏழை மாணவ மாணவிகளுக்கு படிப்பதற்கான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி, மலிவு விலை உணவகம் ஒன்றை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் தொடங்கி இருக்கிறார். சாலை ஓரத்தில் சிறிய வண்டியில் இந்த உணவகம் செயல்படுகிறது. இதில் வெஜிடெபிள் பிரியாணி வெறும் பத்து ரூபாய்க்கு கொடுக்கிறார்கள். தினமும் மதியம் 12 மணி முதல் ஒன்றரை மணி வரை இங்கு இந்த உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகம் தொடங்கப்பட்டு 500 நாட்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.