20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
பொன்னியின் செல்வன்-2, மாமன்னன் படங்களை அடுத்து லால் சலாம், அயலான், சீனி, தனுஷ்-50, தக் லைப் போன்ற தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். இது தவிர, ஹிந்தி, தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசையமைக்கிறார். இந்த நிலையில் துபாய் நாட்டில் உள்ள தன்னுடைய வீட்டில் ஹரே கிருஷ்ண கீர்த்தனையை நடத்தி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இதில் அந்நாட்டை சேர்ந்த பல இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் உருகி பாடுவதை ரசிக்கும் ஏ.ஆர்.ரகுமான் அதை படம் பிடிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.