மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
பொன்னியின் செல்வன்-2, மாமன்னன் படங்களை அடுத்து லால் சலாம், அயலான், சீனி, தனுஷ்-50, தக் லைப் போன்ற தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். இது தவிர, ஹிந்தி, தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசையமைக்கிறார். இந்த நிலையில் துபாய் நாட்டில் உள்ள தன்னுடைய வீட்டில் ஹரே கிருஷ்ண கீர்த்தனையை நடத்தி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இதில் அந்நாட்டை சேர்ந்த பல இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் உருகி பாடுவதை ரசிக்கும் ஏ.ஆர்.ரகுமான் அதை படம் பிடிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.