நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மறைந்த தமிழ் நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா ஏற்கனவே தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது முரளியின் இளைய மகன் மற்றும் அதர்வா-வின் தம்பி ஆகாஷ் முதல் முறையாக தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை அவரின் மாமா மற்றும் நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் ஆகாஷ் தனது அடுத்த படத்திற்கான கதை கேட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் லிங்குசாமி ஆகாஷ்-ன் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பையா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்பது கூடுதல் தகவல்.