சஞ்சய் லீலா பன்சாலியுடன் சந்திப்பு ; ஹிந்தியில் நுழைகிறாரா சிவகார்த்திகேயன்? | பாகுபலியால் ஒரு நாள் தள்ளிப்போகும் ரவிதேஜாவின் 'மாஸ் ஜாதரா' ரிலீஸ் | இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! |

மறைந்த தமிழ் நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா ஏற்கனவே தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது முரளியின் இளைய மகன் மற்றும் அதர்வா-வின் தம்பி ஆகாஷ் முதல் முறையாக தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை அவரின் மாமா மற்றும் நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் ஆகாஷ் தனது அடுத்த படத்திற்கான கதை கேட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் லிங்குசாமி ஆகாஷ்-ன் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பையா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்பது கூடுதல் தகவல்.