22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
இரவின் நிழல் படத்தை அடுத்து தனது அடுத்த படத்தை இயக்கும் ஆரம்ப கட்ட பணிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் பார்த்திபன். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை ஏற்கனவே ஸ்ருதிஹாசன் பாடிய நிலையில், தற்போது ஸ்ரேயா கோஷலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இது குறித்த தகவலை எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார் பார்த்திபன்.
இதற்கு முன்பு பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் மாயவா தூயவா என்றொரு பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடி தேசிய விருது பெற்றவர்தான் இந்த ஸ்ரேயா கோஷல். இந்த நிலையில் மீண்டும் பார்த்திபன் இயக்கியுள்ள இந்த படத்தில் டி.இமான் இசையில் அவர் ஒரு பாடல் பாடி இருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.