நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் என பல படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 மற்றும், கா, மாளிகை, நோ என்ட்ரி உள்பட பல படங்களில் நடித்தது வருகிறார். சமீபகாலமாக இசை நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் கூடுதல் ஆர்வம் காட்டி வரும் ஆண்ட்ரியா, வெளியூர்களில் உள்ள பிரசித்தி பெற்ற பல ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் தான் இலங்கை சென்ற போது அங்குள்ள நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ததாக தெரிவித்திருக்கும் ஆண்ட்ரியா, அது குறித்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.