லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும், புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக மாறியுள்ளார். தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தமிழ் பட இயக்குனர்கள் லிங்குசாமி, அட்லீ ஆகியோர் அல்லு அர்ஜுனிடம் கதை சொன்னார்கள். இவற்றில் லிங்குசாமி படத்திற்கு பூஜையெல்லாம் நடந்தது. பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சனிடம் தற்போது அல்லு அர்ஜுன் புதிய படத்திற்கான கதை ஒன்றை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த கூட்டணியில் படம் அமைந்தால் கண்டிப்பாக தெலுங்கு சினிமாவிற்கு வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார்கள்.