நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தெலுங்கில் சினிமாவில் வெங்கி, ஆகடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ஸ்ரீனு வைட்லா. 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் கோபிசந்த்-ன் 32வது படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்குகிறார். சித்ராலயம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை இன்று பூஜையுடன் அறிவித்துள்ளனர். அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் ஆக்ஷன் கலந்த பொழுபோக்கு படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.