மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தெலுங்கில் சினிமாவில் வெங்கி, ஆகடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ஸ்ரீனு வைட்லா. 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் கோபிசந்த்-ன் 32வது படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்குகிறார். சித்ராலயம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை இன்று பூஜையுடன் அறிவித்துள்ளனர். அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் ஆக்ஷன் கலந்த பொழுபோக்கு படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




