‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் |
கடந்த ஆண்டில் மோகன்லால், பிரிதிவிராஜ் இணைந்து நடித்து நேரடியாக ஓடிடியில் வெளிவந்த படம் ' ப்ரோ டாடி'. தற்போது இந்த படத்தை தெலுங்கு ரீமேக்கை பங்கராஜூ பட இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படமாக நடிக்கவுள்ளார். இதில் த்ரிஷா, சித்து ஜோனலகட்டா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என தகவல் வெளியானது .
இந்த நிலையில் சித்து ஜோனலகட்டா ஒரு சில காரணங்களால் இப்படத்தை விட்டு விலகிவிட்டாராம். இதைத் தொடர்ந்து இந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஷர்வானந்த் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். இந்த படத்தை சிரஞ்சீவி மகள் சுஷ்மிதா தயாரிப்பதாக கூறப்படுகிறது.