தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிக்கு இணையாக விஜய், அஜித் ஆகியோர் வசூல் செய்யும் ஹீரோவாக மாறியுள்ளனர். ரஜினி நடித்து கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படத்திற்கு அவர் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து ஜெயிலர் படத்திற்கு ரஜினி ரூ. 80 கோடி சம்பளம் குறைத்து வாங்கியுள்ளார். இதையடுத்து தற்போது நடித்து லால் சலாம் மற்றும் ரஜினி 170வது படம் என இரு படங்களையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கின்றனர். இந்த இரண்டு படத்திற்காக ரஜினிக்கு ரூ. 105 கோடி சம்பளம் தொகையாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த திரையுலக வட்டாரத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.