சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிக்கு இணையாக விஜய், அஜித் ஆகியோர் வசூல் செய்யும் ஹீரோவாக மாறியுள்ளனர். ரஜினி நடித்து கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படத்திற்கு அவர் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து ஜெயிலர் படத்திற்கு ரஜினி ரூ. 80 கோடி சம்பளம் குறைத்து வாங்கியுள்ளார். இதையடுத்து தற்போது நடித்து லால் சலாம் மற்றும் ரஜினி 170வது படம் என இரு படங்களையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கின்றனர். இந்த இரண்டு படத்திற்காக ரஜினிக்கு ரூ. 105 கோடி சம்பளம் தொகையாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த திரையுலக வட்டாரத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.