ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, மலையாளம் தாண்டி தற்போது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பி.ஆறுமுக குமார் இயக்கி தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் கடந்த மாதத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக படக்குழுவினர்கள் அறிவித்தனர். அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தான் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.