‛‛இந்தியனே அரசியல்தான் பேசுது.. தமிழன் இந்தியாவை ஆளும் நாள் வரும்'': கமல்ஹாசன் பேச்சு | மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஆதி- நிக்கி கல்ராணி! | இன்று பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜா - மணிரத்னத்திற்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்! | அபுதாபி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற சரத்குமார்! | 42 கிலோ எடையை தூக்கிய நடிகை சமந்தா! | மிஷ்கின் - விஜய்சேதுபதியின் ‛ட்ரெயின்' படப்பிடிப்பு முடிவடைந்தது! | 'மிஸ்டர் எக்ஸ்' படப்பிடிப்பை முடித்த ஆர்யா | காதலருடன் சிட்னியில் பிரியா பவானி சங்கர் | அப்பாவின் ஓய்வு - மகள் மிர்ணாளினி ரவி பெருமிதம் | இத்தாலி சுற்றுலாவில் சித்தார்த், அதிதி காதல் ஜோடி |
ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, மலையாளம் தாண்டி தற்போது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பி.ஆறுமுக குமார் இயக்கி தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் கடந்த மாதத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக படக்குழுவினர்கள் அறிவித்தனர். அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தான் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.