ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
கடந்த சில ஆண்டுகளாக தமிழில் தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் மற்றும் சுந்தர். சி இயக்கி வரும் அரண்மனை- 4 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் அரண்மனை-4 படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவரது கால்ஷீட் கிடைக்காததால் தானே ஹீரோவாகி விட்டார் சுந்தர்.சி. இப்படத்தில் நாயகிகளாக ராசி கண்ணா, தமன்னா ஆகிய இருவரையும் ஒப்பந்த செய்திருக்கிறார் சுந்தர்.சி. இப்படத்தில் தமன்னாவுக்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் என்பவரை நடிக்க வைத்திருக்கிறார். இவர் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை, அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான கழுவேரி மூர்க்கன், கொன்றால் பாவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.