ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை மற்றும் கோல்கட்டா அணிகள் மோதிய பிரியமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியை பார்ப்பதற்கு நடிகர் யோகி பாபு வந்திருந்தார். அவர் கூறுகையில், ‛‛சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட்டை பார்ப்பதற்கு இப்போதுதான் நான் முதல்முறையாக வந்திருக்கிறேன். ரசிகர்களோடு அமர்ந்து கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. குறிப்பாக, தல தோனி கடைசி இரண்டு பால் ஆடினார். அது போதும் தல தரிசனம் கிடைத்து விட்டது என்று கூறியுள்ள யோகி பாபு, அதையடுத்து தன்னை சூழ்ந்து கொண்ட ரசிகர்களின் செல்பிக்கு போஸ் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி படுத்திவிட்டு அங்கிருந்து சென்றார் .




