20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை மற்றும் கோல்கட்டா அணிகள் மோதிய பிரியமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியை பார்ப்பதற்கு நடிகர் யோகி பாபு வந்திருந்தார். அவர் கூறுகையில், ‛‛சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட்டை பார்ப்பதற்கு இப்போதுதான் நான் முதல்முறையாக வந்திருக்கிறேன். ரசிகர்களோடு அமர்ந்து கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. குறிப்பாக, தல தோனி கடைசி இரண்டு பால் ஆடினார். அது போதும் தல தரிசனம் கிடைத்து விட்டது என்று கூறியுள்ள யோகி பாபு, அதையடுத்து தன்னை சூழ்ந்து கொண்ட ரசிகர்களின் செல்பிக்கு போஸ் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி படுத்திவிட்டு அங்கிருந்து சென்றார் .