இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து தமிழில் முன்னணி கதாநாயகர்களுக்கு இசையமைத்து வருகிறார். வாத்தி படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களுக்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ்க்கு நிறைய வாய்ப்புகள் குவிகின்றன. ஏற்கனவே, நிதின், வெங்கி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார் .
இதையடுத்து தற்போது நடிகர் பன்ஞ்ச வைஸ்னவ் தேஜ் உடைய 4வது படத்தை இயக்குனர் ஸ்ரீ காந்த் என் ரெட்டி இயக்குகிறார். ஸ்ரீ லீலா, அபர்ணா தாஸ், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.