ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் 'மாநாடு' | ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை |
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 11 அன்று வெளியாகும் என அறிவித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் இன்று அவரது டுவிட்டர் கணக்கில் ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்துள்ளார். அதன்படி, என் அன்பு சகோதர சகோதரிகளே டுவிட்டரில் இருந்து நான் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். நான் விரைவில் திரும்பி வருவேன். என் படம் குறித்த அப்டேட்டுகளை என் குழுவினர் அறிவிப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.