25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டார் நடிகர் சிம்பு. அவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. இரண்டுமே ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து சிம்புவின் 48வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவதாகவும், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தனர். தற்போது இந்த படத்திற்காக நடிகர்கள், நடிகைகள் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை இந்த வாரத்தில் இருந்து சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.