பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் கிஷோர். அதையடுத்து ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடி குழு, சிலம்பாட்டம், பொன்னியின் செல்வன் என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிப்பது போக மீதமுள்ள நேரங்களில் அவர் இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் கிஷோர். அதோடு பெங்களூரில் தான் இயற்கை விவசாயம் செய்து விளையும் பொருட்களை விற்பனை செய்வதற்கும் அவர் கடைகளை நடத்தி வருகிறார். தற்போது தனது மனைவி, மகன்களுடன் இயற்கை விவசாயத்தில் கிஷோர் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.