இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” |
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் தனது 15வது படத்தை நடித்து வருகிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
தற்போது இப்படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதியை வரும் மார்ச் 27ம் தேதி ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ‛சி.இ.ஓ' என்ற டைட்டில் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.