இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் தனது 15வது படத்தை நடித்து வருகிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
தற்போது இப்படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதியை வரும் மார்ச் 27ம் தேதி ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட உள்ளனர். இத்திரைப்படத்திற்கு ‛சி.இ.ஓ' என்ற டைட்டில் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.