இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
உதயநிதி சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் 'கலகத் தலைவன்' மற்றும் 'கண்ணை நம்பாதே' ஆகிய இரு படங்களில் நடித்திருந்தார். இதில் 'கலகத் தலைவன்' வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால் 'கண்ணை நம்பாதே' படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்தது.
'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.மாறன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, சதீஷ், வசுந்தரா காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசைமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது. ஆக்ஷன் உடன் கிரைம் கலந்த படமாக உருவாகி உள்ளது. மேலும் இப்படம் வருகின்ற மார்ச் 17ல் வெளியகும் எனவும் டிரெய்லரின் முடிவில் அறிவித்துள்ளனர்.