தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில் தற்போது ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்போட்டியில் இடம் பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழா மார்ச் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய கவனம் எல்லாம் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் மீதுதான் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.