பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' |
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில் தற்போது ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்போட்டியில் இடம் பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழா மார்ச் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய கவனம் எல்லாம் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் மீதுதான் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.