உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு | அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெற்றி பெற வாழ்த்திய ரஜினி | ரசிகர்களுடன் குட் பேட் அக்லி படம் பார்த்து ரசித்த ஷாலினி அஜித் | ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் | சின்னத்திரை டூ வெள்ளித்திரை... தமிழ் பேசும் நடிகைகளுக்கும் வாய்ப்பு : மாறுது சினிமா டிரெண்ட்! | சூர்யா 45 படத்தில் இணைந்த இளம் நடிகை | தனுஷ் 56வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு! |
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில் தற்போது ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கான இறுதிப்போட்டியில் இடம் பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழா மார்ச் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னுடைய கவனம் எல்லாம் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் மீதுதான் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்திற்கு கீரவாணி இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.