இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, இசையப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டு உள்ளார்கள்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மும்பை புரமோஷன் சம்பந்தப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை திரிஷா, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் ஐஸ்வர்யாராயும் இடம்பெற்றுகிறார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.