பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தமிழில் நட்பதிகாரம் 79 படத்தில் நடித்த தேஜஸ்வி மடிவாடா தெலுங்கில் பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ‛‛பெண்களுக்கான பாலியல் தொல்லை சினிமா மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமாவுக்கு வந்த புதிதில் நான் கூட இதுமாதிரியான பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் தொல்லையால் மது பழக்கத்தில் அவதிப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‛‛பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் ஒரு போட்டியாளராக பங்கேற்றேன். அப்போது நடிகர் கவுஷலின் ரசிகர்கள் என்னைப்பற்றி ஆபாசமான தகவல்களை பரப்பினர். இந்த மன உளைச்சலில் மதுவுக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டேன்'' என்றார்.