அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் |

தமிழில் நட்பதிகாரம் 79 படத்தில் நடித்த தேஜஸ்வி மடிவாடா தெலுங்கில் பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ‛‛பெண்களுக்கான பாலியல் தொல்லை சினிமா மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமாவுக்கு வந்த புதிதில் நான் கூட இதுமாதிரியான பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் தொல்லையால் மது பழக்கத்தில் அவதிப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‛‛பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் ஒரு போட்டியாளராக பங்கேற்றேன். அப்போது நடிகர் கவுஷலின் ரசிகர்கள் என்னைப்பற்றி ஆபாசமான தகவல்களை பரப்பினர். இந்த மன உளைச்சலில் மதுவுக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டேன்'' என்றார்.