இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
தமிழில் நட்பதிகாரம் 79 படத்தில் நடித்த தேஜஸ்வி மடிவாடா தெலுங்கில் பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ‛‛பெண்களுக்கான பாலியல் தொல்லை சினிமா மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது. சினிமாவுக்கு வந்த புதிதில் நான் கூட இதுமாதிரியான பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் தொல்லையால் மது பழக்கத்தில் அவதிப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‛‛பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் ஒரு போட்டியாளராக பங்கேற்றேன். அப்போது நடிகர் கவுஷலின் ரசிகர்கள் என்னைப்பற்றி ஆபாசமான தகவல்களை பரப்பினர். இந்த மன உளைச்சலில் மதுவுக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டேன்'' என்றார்.