அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அதன் பிறகு இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது மூன்றாம்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் சண்டை காட்சிகள் படமாகிறது. இந்த நேரத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ காட்சி ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், உயிருக்கு போராடும் சரத்குமாரை மருத்துவமனைக்குள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சியில் விஜய், பிரபு ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளார்கள். இதை மருத்துவமனையில் படமாக்கிக் கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் ரகசியமாக தனது மொபைலில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்கள்.