தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
தமிழகத்தில் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி செஸ் ஒலிம்பியாட் பற்றி தான். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. நேற்று இந்த போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பல கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. அதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இந்த வாழ்த்துப்பாடல் பாடிய குழுவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகளான ஆராதனாவும் இணைந்து பாடினார். தற்போது ஆராதனா பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆராதனா இதற்கு முன்னர் 'கனா' படத்தில் 'வாயாடி பெத்த புள்ள' பாடலை பாடி அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.