நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி |
சர்க்காரு வாரி பாட்டா படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் திரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் டைரக்ஷனில் மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகியுள்ளது. அதேசமயம் இதற்கு முன்னதாக ஏற்கனவே இயக்குனர் ராஜமவுலி, அடுத்ததாக தான் மகேஷ்பாபு படத்தை இயக்க உள்ளதாக கூறியிருப்பதால் அந்த படம் எப்போது என்பது குறித்த எதிர்பார்ப்பு தான் தற்போது ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. காரணம் முதல் முறையாக ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கிறார் என்பதுதான்.
இந்த நிலையில் ராஜமவுலி படத்தில் நடிப்பது குறித்து மகேஷ்பாபு கூறும்போது, ‛‛இயக்குனர் ராஜமவுலியின் ஒரு படத்தில் நடித்தால் அது 25 படங்களில் நடித்ததற்கு சமம். அந்த படத்திற்காக உடல் ரீதியாக நிறைய தயாராக வேண்டும். அவருடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.