சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் | இரண்டாம் ராணி எலிசெபத்திற்கு பிறகு ராம்சரணுக்கு செல்லப்பிராணியால் கிடைத்த பெருமை | பத்மபூஷன் விருது : குடும்பத்துடன் டில்லியில் அஜித் | 'தொடரும்' பட போஸ்டர் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு ; போலீஸுக்கே பூமராங் ஆக திரும்பிய கருத்துக்கள் | நடிகை ரன்யா ராவ் மீது காபிபோசா சட்டம் பாய்ந்தது ; ஒரு வருடத்திற்கு ஜாமின் கிடையாது | தொடரும் கதை என்னுடையது ; உதவி இயக்குனர் போலீஸில் புகார் |
நடிப்பு, டைரக்ஷன் என பிஸியாக இருக்கும் பிரித்விராஜ் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு 'காளியன்' என்கிற படத்தில் நடிக்கப் போவதாக தானே முன்வந்து பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டார். 300 வருட காலத்திற்கு முந்தைய சரித்திர வீரன் 'குஞ்சிரக்கோட்டு காளி' என்கிற கேரக்டரில் தான் பிரித்விராஜ் நடிக்கிறார் .
களரி பயிர்சிக்கலையில் குருவாக விளங்கும் மகேஷ் என்பவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஆனாலும் அறிவிப்பு வெளியாகி நான்கு வருடங்கள் கழித்து தற்போது இந்தப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். படத்திற்கான வேலைகள் துவங்கியுள்ள நிலையில் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளராக ரவி பஸ்ரூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் படத்திற்கு இசையமைத்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது..