ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரை நடிகையான ஆனந்தி தனது ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பென்சில் ஆர்ட் முறையில் ஆனந்தி வரையும் ஓவியங்களை அவர் தனது இண்ஸ்டாகிராமில் வெளியிட அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. அதில், சிலவற்றில் ரொமாண்ஸ் தூக்கலாக இருப்பதால் ரசிகர்களுடன் சேர்ந்து சக நடிகைகளும் அவரை கிண்டலடித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பது போல் ஓவியத்தை வரைந்து வெளியிட்டுள்ள ஆனந்தி, கேப்ஷனில் 'மழை வந்தாலே ரொமாண்ஸ் மூட் வந்துவிடுகிறது' என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பிரபல சின்னத்திரை நடிகை பரீனா ஆசாத், 'ஆஹான்... ஆர்யாவுக்கு தம்பி பாப்பா வா' என கேட்டு பதிவிட்டுள்ளார். அதை ஆமோதிப்பது போல் நடிகை நக்ஷத்திராவும் கமெண்ட் அடித்து ஆனந்தியை கலாய்த்துள்ளார்.